Friday, July 1, 2011

Actor Surya - Agaram அறக்கட்டளைக்கு நன்றி கூறி கண் கலங்கிய ஈழத்து அகதிகள் (Video)

Share


அரச பள்ளிகள் இடம் கொடுக்காத நிலையிலும் தனியார் கல்லூரிகளில் பெருந்தொகையான பணம் அறவிடப்பட்டு வரும் நிலையிலும், தமிழகத்தில் அகதிகளாக ஏதிலிகளாக வாழும் ஈழ அகதி மாணவர்கள் தங்களது எதிர்கால கல்வியை தொடர முடியாது உள்ளனர்.

இம்மாணவர்களுக்கு என நடிகர் சிவக்குமாரின் அகரம் அறக்கட்டளை பல்வேறு நிதி உதவிகளை புரிந்து வருகிறது.

இவ்வாறான நிதி உதவி வழங்கும் நிகழ்வொன்றில், கடும் சிரமத்துக்கு மத்தியில் வேலை பார்த்துக்கொண்டே, கல்வி கற்கும் மாணவர் மற்றும் சில ஈழத்தமிழ் மாணவிகள் தங்களது கல்வி நடவடிக்கைகளுக்கு உதவிய நடிகர் சிவக்குமார் குடும்பத்தினருக்கும், சூர்யா ரசிகர் மன்றத்தினருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

Friday, July 1, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “Actor Surya - Agaram அறக்கட்டளைக்கு நன்றி கூறி கண் கலங்கிய ஈழத்து அகதிகள் (Video)”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint