Showing posts with label Health Tips in Tamil. Show all posts
Showing posts with label Health Tips in Tamil. Show all posts
Thursday, August 30, 2012
அல்சரை போக்க பச்சை வாழைப்பழம்
வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும்
அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை
வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து
விடுபடலாம்.
குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.
வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.
குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
![]() |
Green Banana |
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.
வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.
Maru Karu Pulli - மரு, கரும்புள்ளியா? கவலையே வேண்டாம்!
Papaya for skin care / glow
பப்பாளி பழத்தின் கனிகள், விதைகள், இலைகள் என்று அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. அழகை அழகூட்டும் பப்பாளியைப் பற்றி இன்னும் சில அழகு டிப்ஸ்....
* தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் 'ப்ரெஸ்' ஆக காணப்படுவீர்கள்.
* தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.
* தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.
* தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.
* கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.
* தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை வராது.
* 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல்தான் மெட்டியுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று காணப்படும்.
* 2 டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு 4 சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.
* பப்பாளி வயிற்றுக்கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, செரிமானத்தை ஊக்குவிக்கிறது, பப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.
* பப்பாளி தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை நீக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
* பப்பாளி இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.
![]() |
Papaya for skin care |
பப்பாளி பழத்தின் கனிகள், விதைகள், இலைகள் என்று அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. அழகை அழகூட்டும் பப்பாளியைப் பற்றி இன்னும் சில அழகு டிப்ஸ்....
* தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் 'ப்ரெஸ்' ஆக காணப்படுவீர்கள்.
* தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.
* தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.
* தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.
* கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.
* தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை வராது.
* 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல்தான் மெட்டியுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று காணப்படும்.
* 2 டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு 4 சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.
* பப்பாளி வயிற்றுக்கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, செரிமானத்தை ஊக்குவிக்கிறது, பப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.
* பப்பாளி தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை நீக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
* பப்பாளி இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.
கவலையளிக்கும் கரு வளையங்களா....?!

அன்பும், அமைதியும் குடிகொண்ட மனதில் முகம் தானாகவே அழகாகும்.
தீபத்தின் சுடர் போல பெண்களின் முகம் பிரகாசமடையும். இயற்கையாகவே பெண்கள்
அழகுதான். அழகுக்கு மேலும் அழகு சேர்க்க சில டிப்ஸ்:
ஆள்பாதி ஆடைபாதி என்பார்கள் பெண்களின் அழகில் ஆடையின் பங்கு
முக்கியமானது. ஆடை அணிவது முதலில் வசதிக்காகக்தான். உடலை கவ்விப்
பிடிக்கும் ஆடைகளை தவிர்ப்பது நல்லது. அதேசமயத்தில் ரிலாக்ஸ்டாக இருக்கிறது
என்று ஓவராக தொளதொளவும் வேண்டாம். கச்சிதமாக இருப்பதே அழகு.கம்பீர அழகு
வேலைக்கு போகும் பெண்களுக்கு புடவை கம்பீரமாக இருந்தாலும், இன்றைய சூழலில் அதை எப்போதுமே கட்ட முடியாது. சுடிதார், சல்வார் கமீஸ் போன்ற ஆடைகளே சவுகர்யமானது. உடல் உழைப்பு அதிகம் தேவைப்படுகிற வேலை என்றாலும் ஜீன்ஸ் சவுகர்யம், வெளியூர் அல்லது உல்லாசப் பயணத்துக்கு ஜீன்ஸ் எப்போதும் வசதிதான். பணியிடத்தில் இடுப்பு அல்லது பின்புறம் முழுமையாக தெரியும் வகையிலான குட்டை டாப்ஸை தவிர்ப்பது நல்லது.
பொறுப்புள்ள பணியில் இருப்பவர்கள் ஓரளவு டல் கலரில் பேன்ட்டும் அதே துணியில் முக்கால் கை சட்டையும் அணியும்போது அசத்தலாக தோற்றமளிக்கும். கேஷுவல் உடைகளை பொறுத்தவரை இது பெண்களுக்கானது, இது ஆண்களுக்கானது என்ற வித்தியாசம் மறைந்து வருவதால் எதெல்லாம் உடலுக்கும் வேலைக்கும் சவுகர்யமாக இருக்கிறதோ அதையெல்லாம் அணிய பழகிக்கொள்ள வேண்டும்.
கவலை ரேகை வேண்டாம்
மனதில் தாழ்வு மனப்பான்மை, அலட்சியம், தற்பெருமை ஆகியவை கூடாது. இதனால், முகத்தில் கவலை ரேகைகள் படரும், நம் எண்ணத்திலும், செயல்களிலும் கவனம் செலுத்த வேண்டும். அமைதியான மனமும், அதை வெளிக்காட்டும் முகமும் வேண்டும்.!
மன அமைதியுடன் இருந்தால் முகம் பொலிவடையும் இதற்கு தியானம் மிகச் சிறந்தது. சரியான தூக்கம் தேவை. தினமும் குறைந்தபட்சம் 6 மணி நேரம் நித்திரைகொள்ளுதல் நல்லது. இல்லாவிட்டால் கண்களின் அடியில் கருவளையம் விழும். இதனால் முகத்தில் ஒருவித முதிர்ச்சி தெரியும். அதேபோல் கண்கள் சோர்ந்து காணப்பட்டாலே பாதி அழகு குறைந்த மாதிரிதான்.!
சத்தான உணவு தேவை
காலையில் சீக்கிரம் எழுந்து லேசான உடற்பயிற்சி. பிறகு அரை டம்ளர் லெமன் ஜூஸ். இதனால் உங்களுக்கு பசி ஏற்படும். பின்னர், நன்றாக குளித்துவிட்டு, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழ வகைகள் சேர்ந்த உணவு, அவசரமாக சாப்பிட வேண்டாம். விருப்பமானதை மெதுவாக சாப்பிடவும்.!
ஒரு நாளைக்கு கிட்டதட்ட 2 லிட்டர் தண்ணியாவது குடிக்க வேண்டும். இதனால் தேவையற்ற கழிவுகள் உடலிருந்து வெளியேறும்.! முக்கியமாக உடலில் எடை அதிகமாவதை தவிர்த்தல் நல்லது. நீச்சல். ஸ்கிப்பிங், சைக்கிள் சவாரி, நடை பயிற்சி போன்றவை இயற்கையாக பெண்களின் பின்னழகை கூட்டும்.!
கட்டமைப்பான உடல்
பெண்களின் மார்பளவும், இடுப்பளவும் ஒன்றாக இருக்க வேண்டும். இடையளவு அதைவிட 25 செ.மீ. குறைவாக இருக்க வேண்டும். வயிற்றில் மடிப்பே விழக்கூடாது. இடையை விட தொடைகள் 12செ.மீ குறைவாக இருக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு அழகான தோற்றம் தரும் கட்டமைப்பு இது. உடலமைப்பு இப்படி இருந்தால்தான் அழகாக இருக்கும் என்று வரையறை எதுவும் இல்லை.
உயரமோ, குட்டையோ எப்படி இருந்தாலும், அதற்கேற்ப நமது உறுப்புகள் சரியாக இருந்தால் அழகுதான்!.
கூந்தலில் சிக்கல் விழுகிறது என்ற பயத்தில் பலர் வாரம் ஒருமுறை தலை குளிப்பதைக்கூட தவிர்க்கின்றனர். தலையை குனிந்தபடி கூந்தலை முன்னால் போட்டு கைவிரல்களால் கோதி அழுத்தி நன்றாக அலசி சுத்தம் செய்யவேண்டும். அழுக்கு எளிதில் நீங்குவதுடன், சிக்கு விழாது. முகத்திற்கும் பொலிவு கூடும். எனவே வெயில் காலங்களில் வாரத்திற்கு மூன்று தடவையாவது தலைக்கு குளித்தால் நல்லது.
ஆண்களுக்கும் அழகு
பெண்களைப் போலவே ஆண்களும் அழகியல் கொள்ள வேண்டும். ஏனெனில் பெண்களை விட ஆண்களே அதிகம் வெளியில் செல்கின்றனர். ஆடைகளில் காட்டும் அக்கறையை முகத்தை அழகுபடுத்த காட்டுவதில்லை.
வேலை நிமித்தமாக வெளியில் சுற்றும் ஆண்களின் முகம் எளிதில் கருத்துவிடும். அவர்கள் ஐஸ் கட்டியை துணியில் கட்டி முகத்திற்கு ஒத்தடம் தர முகம் பொலிவடையும்.
வெளியில் அலைவதனால் தலைமுடி உதிர்வதை தடுக்க நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்வது தடுக்கப்படும்.
சிகரெட் குடித்து உதடு கருமையாக இருப்பவர்கள் மாதுளைச் சாறு, புதினா இலையை உதட்டில் தடவி வர உதடு செந்நிறமாகும்.
Monday, March 21, 2011
'அசிடிட்டி' யை குணப்படுத்தும் எளிய வழிகள்!

'அசிடிட்டி' எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம்!
குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம்.
இவற்றை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கான எளிய வழிகள் இதோ!
பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் காஃபின் பொருட்களை அறவே தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக மூலிகை தேனீர் அருந்தலாம். மேலும் தினமும் வெதுவெதுப்பான வெந்நீர் ஒரு டம்ளர் அருந்தலாம்.
தினசரி உணவில் வாழைப்பழம், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இளநீர் அருந்தினால் இன்னமும் நல்லது.அது அமிலசுரப்பு பிரச்சனையை தீர்க்கும்.

தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவதும் நல்லதுதான்.இரவு உணவை நீங்கள் தூங்கப்போவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே முடித்துவிடுங்கள்.
ஒவ்வொரு உணவு இடைவேளைக்கு இடையேயும் நீண்ட இடைவெளி விடுவதும் அமில பிரச்சனைக்கு மற்றொரு காரணமாக அமைந்துவிடுகிறது.எனவே கொஞ்சமே என்றாலும் அந்தந்த நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.
ஊறுகாய், கார சட்னி வகைகள், வினிகர் போன்றவற்றை கண்ணால் பார்க்காமல் இருப்பதே உசிதம்.புதினா இலையை கொதிக்கும் நீரில் போட்டு, அந்த நீரை உணவுக்கு பின்னர் அருந்தினாலும் நல்ல பலன் கிடைக்கும். கிராம்பு துண்டுகளை வாயில் போட்டு சப்பினாலும் குணம் கிடைக்கும்.
வெல்லம், எலுமிச்சை, வாழைப்பழம், பாதாம் பருப்பு, தயிர் ஆகியவையும் உடனடியாக பலன் தரக்கூடியதே. அளவுக்கு அதிகமான புகை பிடிப்பதும் மற்றும் மது அருந்துவதும் அசிடிட்டி பிரச்சனையை அதிகமாக்கிவிடும்.

சுவிங்கம் மெல்லுவதும் நல்லது.அதனால் சுரக்கும் அதிகப்படியான உமிழ் நீர் உணக் குழாயில் உள்ள உணவை நகர்த்தி சென்று நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுக்கும்.
இஞ்சியும் ஜீரணத்திற்கு உதவும் என்பதால், அதனை சாறாகவோ அல்லது பவுடராகவோ பயன்படுத்தலாம்.
மதிய உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எலுமிச்சை நீரில் சர்க்கரை கலந்து குடிப்பதும் பலனளிக்ககூடியதே.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக முருங்கைக்காய், பீன்ஸ், பூசணி, முட்டைகோஸ், கேரட் மற்றும் பெரிய வெங்காயம் போன்றவற்றை அதிக அளவு எடுத்துக்கொள்வதும் அசிடிட்டி பிரச்சனையை எட்டி பார்க்காமல் செய்துவிடும்.

மேலே குறிப்பிடவற்றில் பின்பற்றுவதில் எது சாத்தியமோ அதை கட்டாயம் பின்பற்றினாலே, 'அசிடிட்டி' அலறியடித்து ஓடிவிடும்.
Thursday, March 17, 2011
Health Tips in Tamil
பழங்களை இப்படித்தான் சாப்பிடணும்
எந்த ஒரு உணவும் அதற்குரிய வேளையிலும், அளவிலும் சாப்பிட்டால்தான் அது உடலிற்கு சக்தியையும், பலனையும் கொடுக்கும்.
அந்த வகையில் பழங்களை எப்பொழுது, எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்:
காலையில் எழுந்ததும் டீ, காபி குடிக்காமல் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப் பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.
பொதுவாக சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் உள்ளது. இதனை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகளை செரிக்க கூடுதல் நேரமாகும்.

மேலும், உட்கொண்ட உணவு செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப்போக வாய்ப்புள்ளது.
ஆகையால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலிற்கு ஆரோக்கியம் தரும்.
பழங்களை அப்படியே சாப்பிடாமல் அதனை மிக்சியில் அரைத்து ஜூஸாக குடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இது பழத்தின் முழு பலனைத் தராது.
பழங்களை ஜூஸாக குடிப்பதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடும்போதுதான் நார்ச்சத்தும் கிடைக்கிறது. சத்தும் முழுமையாக கிடைக்கிறது.
Health Tips in Tamil
எந்த ஒரு உணவும் அதற்குரிய வேளையிலும், அளவிலும் சாப்பிட்டால்தான் அது உடலிற்கு சக்தியையும், பலனையும் கொடுக்கும்.
அந்த வகையில் பழங்களை எப்பொழுது, எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்:
காலையில் எழுந்ததும் டீ, காபி குடிக்காமல் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப் பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.
பொதுவாக சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் உள்ளது. இதனை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகளை செரிக்க கூடுதல் நேரமாகும்.

மேலும், உட்கொண்ட உணவு செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப்போக வாய்ப்புள்ளது.
ஆகையால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலிற்கு ஆரோக்கியம் தரும்.
பழங்களை அப்படியே சாப்பிடாமல் அதனை மிக்சியில் அரைத்து ஜூஸாக குடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இது பழத்தின் முழு பலனைத் தராது.
பழங்களை ஜூஸாக குடிப்பதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடும்போதுதான் நார்ச்சத்தும் கிடைக்கிறது. சத்தும் முழுமையாக கிடைக்கிறது.
Health Tips in Tamil
பழங்களும் மருத்துவ குணங்களும்

கற்பூர வாழை கண்ணிற்கு குளிர்ச்சி தரும். செவ்வாழை கல்லீரல் வீக்கம், சிறுநீர் வியாதிகளை குணமாக்கும்.

பச்சை வாழைப்பழம் குளிர்ச்சியைக் கொடுக்கும். ரஸ்தாளி வாழை கண்ணிற்கும், உடல் வலுவிற்கும் நல்லது.
பேயன் வாழைப்பழம் வெப்பத்தைக் குறைக்கும். நேந்திரம் பழம் இரும்புச் சத்தினை கொடுக்கும்.
பப்பாளிப் பழம் மூல வியாதிக்காரர்களுக்கு நல்லது.
மாம்பழம் ரத்த அழுத்தத்தை சீராக்கும்.
ஆப்பிள் மலச்சிக்கலைப் போக்கும்.
திராட்சை இரத்த அழுத்தத்திற்கு நல்லது. ஈரல் சம்பந்தமான நோய் குணமாகும்.
எலுமிச்சைப் பழம் உடல் சோர்வையும், மலச்சிக்கலையும் போக்கும்.
செர்ரி பழம் கருப்பை வியாதிகளுக்கு நல்லது.
மாதுளம் பழச்சாற்றில் பால் சேர்த்து சாப்பிட இரும்புச் சத்து கிடைக்கும். குடல் புழுக்கள் அழியும்.
அன்னாசிப் பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
நாவல் பழம் நீரிழிவைக் கட்டுப்படுத்தும்.

சாத்துக்குடி இரத்த அழுத்தத்திற்கு நல்லது.
கமலாப்பழம் உடல் உஷ்ணத்தையும், பித்தக் கோளாறுகளையும் நீக்கும்.
கொய்யாப்பழம் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது. கல்லீரல் பலப்படும்.
கோவைப்பழம் சாப்பிட்டால் பல்வலி குணமாகும்.
அத்திப்பழம் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
Monday, March 14, 2011
வயதானவர்களுக்கான உணவு முறை
உலகிலேயே அதிக ஆயுள் உடையவர்கள் ஜப்பானியர்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் தெற்கு ஜப்பானில் உள்ள ஓகினாவன் தீவுகளில் வாழ்பவர்கள் கூடுதல் ஆயுளுடன் வாழ்கின்றனர்.
இதற்குக் காரணம் அவர்களது உணவு முறைதான். அப்படி என்னதான் அவர்கள் சாப்பிடுகிறார்கள் என்று பார்த்தால், நிறைய தானிய வகைகள், சோயா மற்றும் மீன். ௦ஆனால் இறைச்சி மற்றும் பால் பொருட்களை அவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்கின்றனர்.
வயதாக வயதாக, உடலின் சக்தி குறைகிறது. அதற்கேற்ப ஊட்டச்சத்துகளின் தேவையும் அதிகரிக்கிறது. எனவே அந்த சமயத்தில் இதுபோன்ற உணவு முறையை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆயுள் அதிகரிப்பதோடு, முதுமையினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தாமதமாக ஏற்படும்.
குறிப்பாக முதுமையில் ஏற்படும் எலும்புத் தேய்மானம், சர்க்கரை நோய், இருதய நோய் ஆகியவற்றின் விளைவுகளை தவிர்க்க முடியும் அல்லது தள்ளிப் போட முடியும். 65 வயதிற்கு பிறகு ஏற்படும் நோய்களுக்கு ஒவ்வொருவரின் உணவுமுறையும் பெரும் காரணமாக அமைகிறது.
வயதான பிறகு சிலருக்கு சாப்பாட்டில் அவ்வளவு ஆர்வம் இருக்காது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ருசி மற்றும் வாசனை போன்ற புலனுணர்வுகள் சற்றே மங்கி விடுவதும், கடிப்பதில் ஏற்படும் சிரமம், சீரணக் கோளாறுகள் போன்றவையும் பசியைக் குறைத்து விடுகின்றன.
வயதான காலத்தில் மற்றவர்களை நம்பி இருக்கும் சூழ்நிலையில், தமக்குத் தேவையான உணவை, தேவையான நேரத்தில் பெற முடியாத சூழலும் பல முதியவர்களுக்கு ஏற்படுகிறது. இதுவும் இவர்களது உடல் நலத்தை பாதிக்கும் சூழ்நிலைகளே.
மாறும் தேவைகள் :

ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிகல் அசோஸியேஷன் செய்துள்ள ஆய்வு தெரிவிக்கையில், வயதானவர்கள் நன்றாக உணவு அருந்தினாலும்..
வைட்டமின் குறைபாடு ஏற்படும் என்கிறது. எனினும் மல்டி-வைட்டமின் மாத்திரை எடுத்துக் கொள்வது உணவை விட சிறந்ததாகாது. ஏனெனில் உணவில் உள்ள கூடுதல் நார்ச்சத்துகள், தாவர ரசாயனங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் மல்டி வைட்டமினில் அவ்வளவாக இருக்காது. ஆனால் அதிகமான ஊட்டச்சத்து உணவுகளையும் மருத்துவர் ஆலோசனையின்றி எடுத்துக் கொள்வது நல்லதல்ல.
தினமும் 6 முதல் 8 டம்ளர்கள் தண்ணீர் அருந்துவது மிகச் சிறந்த மருத்துவமாகும். ஏனெனில் வயதானவர்களுக்கு தாகம் கூட குறைந்து விடும். இதனால் களைப்பும், தலைவலியும் ஏற்படும். ஊட்டசத்துகள் போன்றே தண்ணீரும் முக்கியமானதே. உடல் உஷ்ணத்தை சீராக வைத்துக் கொள்ளவும், உடல் செல்களுக்கு ஊட்டச்சத்துகளை கொண்டு செல்லவும், உடலின் நச்சுப் பொருட்களையும் கழிவுகளையும் அகற்றுவதிலும் தண்ணீரின் பங்கு அபரிமிதமானது.
மீன் வகைகளை வாரத்திற்கு இரு முறை எடுத்துக் கொள்ளலாம். கீரைகள், பழங்களையும் சீராக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் ஏதாவது ஒரு வகைப் பழத்தை உண்ணலாம். அதுவும் நீரிழிவு நோயாளியாக இருப்பின் பழ வகைகளைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசனை செய்து சாப்பிடலாம்.
பால், தயிர், மோர் போன்றவற்றையும் அதிகமாக உட்கொள்ளாமல் இருப்பது நலம். அதற்காக அறவே எடுத்துக் கொள்ளாமல் இருப்பது சரியல்ல.

சர்க்கரை, காரம், உப்பு போன்றவை குறைவாக உணவில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இவைகளை தேவையை விட பாதி பங்கு அளவிற்கு உங்கள் உணவில் நீங்களே குறைத்துக் கொள்ளுங்கள். இது பல்வேறு நோய்களில் இருந்து நம்மைக் காக்கும்.
வாரத்திற்கு இரு முறை கசப்பான உணவுகளான பாகற்காய், சுண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து வந்தால் நீரிழிவு நோயில் இருந்து தப்பிக்கலாம்.
வெந்தயம், மிளகு போன்றவற்றை தூள் செய்து வைத்துக் கொண்டு அதனை உணவுப் பொருட்களில் சிறிது கலந்து உட்கொண்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.
கை, கால்களை சுத்தமாகவும், அடிபடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்கள் எளிதில் ஆராமல் போவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
குளிர்ச்சியான பொருட்களை இரவு நேரங்களில் தவிர்த்து விடுங்கள். உடலுக்கு ஒத்துக் கொள்ளாத எந்தப் பொருளையும் உட்கொள்ள வேண்டாம்.
எளிதில் ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை மட்டும் இரவு நேரங்களில் உட்கொள்ளுங்கள். அதுபோல் மாலை நேரத்தில் ஏதாவது ஒரு தானியம் சேர்ந்த உணவுப் பொருளை உட்கொள்வதும், சிறிது தூரம் நடை செல்வதும் சிறந்தது.
உடல் நிலையில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நீங்களாகவே ஒரு மாத்திரையை வாங்கி சாப்பிடாமல் மருத்துவரிடம் சென்று அவர் குறிப்பிடும் மருந்துகளை சாப்பிடுங்கள். மருத்துவரிடம் உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் அதனையும், நீங்கள் தினந்தோறும் சாப்பிடும் மாத்திரைகளையும் மறக்காமல் கூறி விடுங்கள்.
நமது உடலை நாம் உண்ணும் உணவின் மூலமே சரியாக வைத்துக் கொள்ள முடியும். அதை விடுத்து மாத்திரைகளையே உணவாக உட்கொள்ளும் அவசியம் நமக்கு வேண்டாமே.
கொழுப்பை எதிர்க்கும் உணவுகள்!

இன்றைய அவசர யுகத்தில் கிடைத்ததை உள்ளே தள்ளிவிட்டு அலுவலகத்திற்கும், வீட்டிற்குமாக ஓடிக்கொண்டிருப்பவர்கள் சில ஆண்டுகளிலேயே உடல் பருமன், தொப்பை என பல பிரச்சனைகளை சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
மேற்படி உடல் பருமன் மற்றும் தொப்பை போன்றவை எட்டி பார்த்த பின்னர்தான், சாப்பிடும் உணவு குறித்த விழிப்புணர்வே நம்மவர்களுக்கு எட்டி பார்க்கிறது.
அப்படியானவர்களுக்கான கொழுப்பைக் குறைக்கும் மற்றும் அதற்கு எதிராக போராடும் உணவு பட்டியல் இதோ:
ஓட்ஸ்:
உடல் மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் உணவு பட்டியலில் முதன்மையாக இடம்பெறுவது இது.நார்சத்து மிகுந்த இந்த ஓட்ஸ் நமது உடலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும், சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்கிறது.

ஓட்ஸில் 'பீட்டா-குளூகான்'என்ற ஒருவகையான சிறப்பு நார்ச்சத்து அடங்கியுள்ளது. இந்த நார்சத்து நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க மிகவும் உதவுகிறது. அதே சமயம் நல்ல கொழுப்பின் அளவு மாறாமல் அப்படியே இருப்பதுதான் இதிலுள்ள தனி சிறப்பு.
இருதய நோய் வராமல் தடுக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் உலகம் முழுவதுமுள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரே முழு தானிய உணவு இந்த ஓட்ஸ்தான்.
உடலில் மிக அதிக கொழுப்புடையவர்கள் கூட (220 மில்லி கிராமுக்கும் மேல்) நாளொன்றுக்கு வெறும் 3 கிராம் ஓட்ஸை - அதாவது ஒரு சிறிய கிண்ணம் அளவு - உட்கொண்டால் கூட அதிகப்படியான கொழுப்பு முற்றிலும் குறைந்துவிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அந்த அளவிற்கு ஓட்ஸ் நமது உடலில் மேஜிக் நடத்திவிடுகிறது.
சோயாபீன்ஸ்:

ஓட்ஸை போன்றே சோயா பீன்ஸும் பல்வேறு இருதயநோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பதோடு, உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் கரைத்து,நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.
பச்சை தேயிலை:
'கிரீன் டீ" எனப்படும் பச்சை தேயிலையில் தயாரிக்கப்படும் தேநீரை அருந்துவதால் கிடைக்கும் பலன்களை சொல்லிமாளாது. பச்சை தேயிலை தேநீர் மகா உசிதம்தான் என்றாலும், சாதா தேயிலை கொண்டு தயாரிக்கப்படும் பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத பிளாக் டீயிலும் பச்சை தேயிலையின் நற்குணங்கள் ஓரளவு அடங்கியுள்ளது. கெட்ட கொழுப்பை குறைப்பது, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தம் உறைதல் போன்றவற்றிற்கு எதிராக செயல்படுவது போன்ற அற்புதங்களை இந்த பச்சை தேயிலை நிகழ்த்தி காட்டுகிறது.

மேலும் தேநீரில் 'ஃபோலிக் அசிட்' எனப்படும் உயிர்சத்தான ஃபோலிக் அமிலம் அடங்கியுள்ளது. இது இருதய நோய் மற்றும் புற்று நோய் ஆபத்தை குறைக்கிறது.நாளொன்றுக்கு ஒருவருக்கு தேவையான ஃபோலிக் அமில சத்தில் 25 விழுக்காடு, ஒருவர் தினமும் ஐந்து கப் தேநீர் அருந்தினால் கிடைக்குமாம்.
பார்லி( ஜவ்வரிசி):
பார்லி அல்லது ஜவ்வரிசி என்றழைப்படும் இதில் உடல் ஆரோக்கியத்தை பேணும் பல அம்சங்கள் அடங்கியுள்ளன.குறிப்பாக இருதயத்திற்கு இது மிகவும் நல்லது.கொழுப்பை எதிர்த்து போராடுவதில் ஓட்ஸை விட பார்லி அதிக திறன் வாய்ந்ததாம்.ஓட்ஸைப் போன்றே பார்லியிலும் 'பீட்டா குளூகோன்' என்ற நார்சத்து அடங்கியுள்ளது.மேலும் கல்லீரலுக்கு தேவையான வைட்டமின் 'டி'யும் இதில் உள்ளது.
English to Tamil Meaning
Basil Mean Tulasi in Tamil
Oats Mean Wheat or காடைக்கண்ணி,ஓட்ஸ் கூழ் / ஓட்ஸ் கஞ்சி
Oats Mean Wheat or காடைக்கண்ணி,ஓட்ஸ் கூழ் / ஓட்ஸ் கஞ்சி
நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் ஆபத்து!

ஒரு இடத்தில் நீண்ட நேரம் தொடர்ந்து உட்கார்ந்து இருப்பவர்கள், வெயிலில் அதிக நேரம் வேலை செய்பவர்கள், அதிகம் புகைப் பிடிப்பவர்களை காட்டிலும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அலுவலகத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்த வண்ணமே பணியாற்றிவிட்டு, வீட்டுக்குச் சென்றதும் தொடர்ந்து அங்கும் அமர்ந்த படியே டி.வி. பார்ப்பவர்களுக்கு இதய நோய், உடல் பருமன் அதிகரிப்பதுடன், தொப்பையும் ஏற்படும். இவர்களுக்கு 2-வது வகை சர்க்கரை நோய் வர அதிகம் வாய்ப்பு உள்ளது என மிசோரி பல்கலைக் கழக பேராசிரியர் மார்க் ஹேமில்டன் தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்தாலும் அதே நாளில் தொடர்ந்து 22 மணி நேரம் உட்கார்ந்து இருந்ததை ஈடுசெய்ய இயலாது என்று ஆஸ்ட்ரேலியாவின் மெல்போர்னில் இயங்கி வரும் சர்வதேச நீரழிவு நோய் மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே தொடர்ந்து உட்கார்ந்த படியே வேலை செய்வதை தவிர்த்து இடையிடையே சிறிது நேரம் நடப்பது நல்லது எனவும், அவ்வாறு செய்வதால் இந்த நோய்கள் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
Health Tips in Tamil Language
சைவம் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:
நச்சுக்களை அகற்றுபவை:
நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை.உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரத சத்து இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை.
எலும்புகளை வலுவாக்குபவை:
இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது.
மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.
கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:
அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு.இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.
எளிதில் ஜீரணம்:
சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளூகோஸ் சத்தை சீராக அளிக்கும்.அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.
ஆரோக்கியமான மேனி:
பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்

உடல் எடை:
இறைச்சி உணவை தவிர்ப்பது கொழுப்பு உடலில் சேருவதை குறைக்கும் ஒரு எளிய வழிமுறை. அதற்கு பதிலாக முழு தானிய உணவு,மொச்சை, காய்கறிகள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டை பருப்புகள் போன்றவற்றை உண்பது உடம்பிலுள்ள கொழுப்பை குறைப்பதோடு, ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றையும் குறைக்கிறது.
பற்களுக்கு எளிது:
நமது கடைவாய் பற்கள் இறைச்சி துண்டுகளை கடித்து இழுப்பதை காட்டிலும் தானிய உணவுகள், காய்கறிகள் போன்றவற்றை மென்று அரைக்கத்தான் அதிக தோதாக அமைந்துள்ளன. உமிழ் நீருடன்தான் ஜீரண வேலை முதலில் தொடங்குகிறது.இந்த உமிழ் நீர் தாவர வகை கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டுமே ஜீரணிக்க செய்யும் ஆற்றலுடையது.
நோய் தடுப்பு:
மேற்கூறிய சைவ உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரை நோய், புற்று நோய், சிறுநீரக கோளாறுகள்,ஸ்ட்ரோக் மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இவையெல்லாமே சைவ உணவுகளில் மட்டுமே சாத்தியம்.அசைவ உணவு பிரியர்கள் இதனை இழக்கிறார்கள்.


சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:
நச்சுக்களை அகற்றுபவை:
நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை.உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரத சத்து இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை.
எலும்புகளை வலுவாக்குபவை:
இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது.
மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.
கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:
அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு.இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.
எளிதில் ஜீரணம்:
சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளூகோஸ் சத்தை சீராக அளிக்கும்.அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.
ஆரோக்கியமான மேனி:
பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்

உடல் எடை:
இறைச்சி உணவை தவிர்ப்பது கொழுப்பு உடலில் சேருவதை குறைக்கும் ஒரு எளிய வழிமுறை. அதற்கு பதிலாக முழு தானிய உணவு,மொச்சை, காய்கறிகள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டை பருப்புகள் போன்றவற்றை உண்பது உடம்பிலுள்ள கொழுப்பை குறைப்பதோடு, ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றையும் குறைக்கிறது.
பற்களுக்கு எளிது:
நமது கடைவாய் பற்கள் இறைச்சி துண்டுகளை கடித்து இழுப்பதை காட்டிலும் தானிய உணவுகள், காய்கறிகள் போன்றவற்றை மென்று அரைக்கத்தான் அதிக தோதாக அமைந்துள்ளன. உமிழ் நீருடன்தான் ஜீரண வேலை முதலில் தொடங்குகிறது.இந்த உமிழ் நீர் தாவர வகை கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டுமே ஜீரணிக்க செய்யும் ஆற்றலுடையது.
நோய் தடுப்பு:
மேற்கூறிய சைவ உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரை நோய், புற்று நோய், சிறுநீரக கோளாறுகள்,ஸ்ட்ரோக் மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இவையெல்லாமே சைவ உணவுகளில் மட்டுமே சாத்தியம்.அசைவ உணவு பிரியர்கள் இதனை இழக்கிறார்கள்.

Wednesday, March 9, 2011
உடல் ஆரோக்கியம்: சில நம்பிக்கைகளும்...உண்மைகளும்!
Jogging & Exercising doesn't help lose weight

ஜாக்கிங் செய்தால் உடல் எடை குறையும் என்பது உள்பட உடல் ஆரோக்கியத்தில் சில நம்பிக்கைகள் நம்மிடையே காணப்படுகிறது. அதுபோன்ற சில நம்பிக்கைகளும், மருத்துவ நிபுணர்கள் சமீபமாக கண்டறிந்து கூறியுள்ள உண்மைகளும் கீழே:
ஜாக்கிங்:
ஜாக்கிங் செல்வதினால் உடல் எடை குறையும் என்றுதான் இதுநாள் வரை நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது அந்த நம்பிக்கையை அடித்து நொறுக்கியிருக்கிறது பிரிட்டன் மருத்துவ ஏடு ஒன்று வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கை!
கொழுப்பு என்பது நமது உடலின் விருப்பமான சக்தியாகும். நீங்கள் அதிகமாக ஓடினால், உங்களது உடல் அடுத்த ஓட்டத்திற்கு தானாகவே தன்னை தயார்படுத்திக்கொண்டுவிடும். இதன் மூலம் உங்களது உடல் இன்னும் அதிக கொழுப்பை சேமிக்க தொடங்கிவிடும் என்று கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட பிரிட்டனின் மருத்துவ நிபுணரான டாக்டர் புரூக்கர்ஸ்.
" நமது உடல் ஒரு வியக்கத்தகு எந்திரம்.எந்த ஒன்றையும் அது கிரகித்துக்கொள்ளும் ஆற்றலுடையது. நீங்கள் அதிக நேரம் ஓடினால், நீங்கள் அதிக ஆற்றலை பெறுவீர்கள். குறைந்த ஆற்றலை நீங்கள் பயன்படுத்தினால், குறைந்த கலோரிகளே எரிக்கப்படும்.
மேலும் ஜாக்கிங் எனப்படும் ஓட்ட பயிற்சி, உங்களது கால் மூட்டுகளுக்கு நல்லதல்ல.
நீங்கள் ஓடும்போது உங்களது உடலின் இரண்டரை மடங்கு பளு உங்களது மூட்டுகள் ஊடாக கடத்தப்படுகிறது.
அவ்வாறு இந்த அழுத்தம் மீண்டும் மீண்டும் நடைபெறும்போது, உங்களது மூட்டுக்கள் பலவீனமாகிவிடும்.
எனவே மற்ற எந்த உடற்பயிற்சியும் உடல் எடையை குறைக்கலாம்;ஆனால் ஓட்ட பயிற்சி அதற்கு நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தும்" என்கிறா புரூக்கர்ஸ்.

அதேப்போன்று உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறையும் என்ற நம்பிக்கையும் நம்மிடையே உள்ளது.மருத்துவர்களும், ஃபிட்னஸ் ஆலோசகர்களும் கூட அதையேதான் இப்போது வரை வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால் உண்மை நிலை வேறு என்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று.இதுவும் பிரிட்டனில்தான் நடத்தப்பட்டுள்ளது.
உடற் பயிற்சி உடலுக்கு அவசியம்தான் என்றாலும், அது உடல் ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாகவும், சமச்சீரான வாழ்க்கை முறைக்கும் மட்டுமே உதவுகிறதே தவிர, அது உடல் எடையை குறைக்காது.
கட்டுப்பாடான மற்றும் சரிவிகித உணவே உடல் எடையை குறைக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறதாம்.
இது தொடர்பாக இந்த ஆய்வை நடத்திய பிரிட்டனிலுள்ள அபர்டீன் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் ஜான் ஸ்பீக்மேன்,"உலகம் முழுவதும் இன்று அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சனைக்கு முக்கிய காரணம், அளவுக்கு அதிகமாக, கலோரி அதிகம் நிறைந்த உணவுகளை கட்டுப்பாடில்லாமல் எடுத்துக்கொள்வதுதானேயொழிய, உடற் பயிற்சி செய்யாததினால் அல்ல" என்று கூறுகிறார்.
பால் அருந்துபவர் பலவான்!
Drink Lots of milk to cut heart disease


நாளொன்றுக்கு மூன்று தம்ளர் பால் அருந்தினால் இருதய நோய் சம்பந்தமான நோய் வருவதற்கான ஆபத்து குறையும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஹார்வாவார்டு மற்றும் வேஜனிங்ஜென் ஆகிய பல்கலைக் கழகங்களை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.
மேலும் தினமும் பால் அருந்துவதற்கும் அல்லது கொழுப்புச் சத்து குறைவான பால் பொருட்களை உட்கொள்வதற்கும் இருதய நோய், ஸ்ட்ரோக் (stroke) க்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
"பால் மற்றும் பால பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், புரதம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன" என்று கூறுகிறார் குளோபல் டெய்ரி பிளாட்பார்ம் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனரான சின்டி ஸ்விட்சர்.
மேலும் இதேப்போன்று இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் அறிக்கை, அமெரிக்க பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கால்சியம் சத்து அதிகம் நிரம்பியுள்ள பாலை அதிக அளவில் எடுத்துக்கொள்வது உடல் எடை குறைப்புக்கு அதிக அளவில் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக உடல் எடை உள்ள 300 க்கும் அதிகமான ஆண் மற்றும் பெண்களை இரண்டாண்டு காலம் ஆய்வுக்கு உட்படுத்தியதில், கால்சியம் நிறைந்த பால்பொருட்களை உட்கொண்டவர்களுக்கு, அதனை உட்கொள்ளாதவர்களை காட்டிலும் 38 விழுக்காடு உடல் எடை குறைந்தது தெரியவந்துள்ளது. நாளொன்றுக்கு மூன்று தம்ளர் பால் அருந்தினால் இருதய நோய் சம்பந்தமான நோய் வருவதற்கான ஆபத்து குறையும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஹார்வாவார்டு மற்றும் வேஜனிங்ஜென் ஆகிய பல்கலைக் கழகங்களை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.
மேலும் தினமும் பால் அருந்துவதற்கும் அல்லது கொழுப்புச் சத்து குறைவான பால் பொருட்களை உட்கொள்வதற்கும் இருதய நோய், ஸ்ட்ரோக் (stroke) க்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
"பால் மற்றும் பால பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், புரதம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன" என்று கூறுகிறார் குளோபல் டெய்ரி பிளாட்பார்ம் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனரான சின்டி ஸ்விட்சர்.
மேலும் இதேப்போன்று இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் அறிக்கை, அமெரிக்க பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கால்சியம் சத்து அதிகம் நிரம்பியுள்ள பாலை அதிக அளவில் எடுத்துக்கொள்வது உடல் எடை குறைப்புக்கு அதிக அளவில் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக உடல் எடை உள்ள 300 க்கும் அதிகமான ஆண் மற்றும் பெண்களை இரண்டாண்டு காலம் ஆய்வுக்கு உட்படுத்தியதில், கால்சியம் நிறைந்த பால்பொருட்களை உட்கொண்டவர்களுக்கு, அதனை உட்கொள்ளாதவர்களை காட்டிலும் 38 விழுக்காடு உடல் எடை குறைந்தது தெரியவந்துள்ளது.
மேலும், பால்பொருட்கள் இருதய சம்பந்தமான நோய்க்கு காரணமாக அமைகிறது என்பதிலும் உண்மை இல்லை என்றும், உண்மையில் பால் பொருட்கள் உடல் எடையை குறைக்கவே உதவுகிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுமார் 3,50,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட 21 ஆராய்ச்சி முடிவுகளின் அறிக்கையை ஆய்வு செய்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், கொழுப்பு நிறைந்த பால்பொருட்களை ஒருவர் சீராக எடுத்துக்கொள்வதற்கும், இருதய சம்பந்தமான நோய் அதிகரிப்பதற்கும் தொடர்பில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
அதேப்போன்று சுவீடனில் 23,366 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், நாளொன்றுக்கு பரிந்துரைக்கப்பட்ட கால்சியத்தை விட அதிக அளவு கால்சியத்தை எடுத்துக்கொள்ளும் ஒருவருக்கு இருதய நோய் மற்றும் புற்று நோயால் இறக்கும் ஆபத்து 25 விழுக்காடு குறைவதாக தெரியவந்துள்ளதாக அமெரிக்க மருத்துவ ஏடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆக மொத்தத்தில் பால் அருந்தியவர் பலவான்!
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஹார்வாவார்டு மற்றும் வேஜனிங்ஜென் ஆகிய பல்கலைக் கழகங்களை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.
மேலும் தினமும் பால் அருந்துவதற்கும் அல்லது கொழுப்புச் சத்து குறைவான பால் பொருட்களை உட்கொள்வதற்கும் இருதய நோய், ஸ்ட்ரோக் (stroke) க்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
"பால் மற்றும் பால பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், புரதம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன" என்று கூறுகிறார் குளோபல் டெய்ரி பிளாட்பார்ம் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனரான சின்டி ஸ்விட்சர்.
மேலும் இதேப்போன்று இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் அறிக்கை, அமெரிக்க பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கால்சியம் சத்து அதிகம் நிரம்பியுள்ள பாலை அதிக அளவில் எடுத்துக்கொள்வது உடல் எடை குறைப்புக்கு அதிக அளவில் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக உடல் எடை உள்ள 300 க்கும் அதிகமான ஆண் மற்றும் பெண்களை இரண்டாண்டு காலம் ஆய்வுக்கு உட்படுத்தியதில், கால்சியம் நிறைந்த பால்பொருட்களை உட்கொண்டவர்களுக்கு, அதனை உட்கொள்ளாதவர்களை காட்டிலும் 38 விழுக்காடு உடல் எடை குறைந்தது தெரியவந்துள்ளது. நாளொன்றுக்கு மூன்று தம்ளர் பால் அருந்தினால் இருதய நோய் சம்பந்தமான நோய் வருவதற்கான ஆபத்து குறையும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஹார்வாவார்டு மற்றும் வேஜனிங்ஜென் ஆகிய பல்கலைக் கழகங்களை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.
மேலும் தினமும் பால் அருந்துவதற்கும் அல்லது கொழுப்புச் சத்து குறைவான பால் பொருட்களை உட்கொள்வதற்கும் இருதய நோய், ஸ்ட்ரோக் (stroke) க்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
"பால் மற்றும் பால பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், புரதம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன" என்று கூறுகிறார் குளோபல் டெய்ரி பிளாட்பார்ம் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனரான சின்டி ஸ்விட்சர்.
மேலும் இதேப்போன்று இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் அறிக்கை, அமெரிக்க பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கால்சியம் சத்து அதிகம் நிரம்பியுள்ள பாலை அதிக அளவில் எடுத்துக்கொள்வது உடல் எடை குறைப்புக்கு அதிக அளவில் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக உடல் எடை உள்ள 300 க்கும் அதிகமான ஆண் மற்றும் பெண்களை இரண்டாண்டு காலம் ஆய்வுக்கு உட்படுத்தியதில், கால்சியம் நிறைந்த பால்பொருட்களை உட்கொண்டவர்களுக்கு, அதனை உட்கொள்ளாதவர்களை காட்டிலும் 38 விழுக்காடு உடல் எடை குறைந்தது தெரியவந்துள்ளது.
மேலும், பால்பொருட்கள் இருதய சம்பந்தமான நோய்க்கு காரணமாக அமைகிறது என்பதிலும் உண்மை இல்லை என்றும், உண்மையில் பால் பொருட்கள் உடல் எடையை குறைக்கவே உதவுகிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுமார் 3,50,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட 21 ஆராய்ச்சி முடிவுகளின் அறிக்கையை ஆய்வு செய்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், கொழுப்பு நிறைந்த பால்பொருட்களை ஒருவர் சீராக எடுத்துக்கொள்வதற்கும், இருதய சம்பந்தமான நோய் அதிகரிப்பதற்கும் தொடர்பில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
அதேப்போன்று சுவீடனில் 23,366 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், நாளொன்றுக்கு பரிந்துரைக்கப்பட்ட கால்சியத்தை விட அதிக அளவு கால்சியத்தை எடுத்துக்கொள்ளும் ஒருவருக்கு இருதய நோய் மற்றும் புற்று நோயால் இறக்கும் ஆபத்து 25 விழுக்காடு குறைவதாக தெரியவந்துள்ளதாக அமெரிக்க மருத்துவ ஏடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆக மொத்தத்தில் பால் அருந்தியவர் பலவான்!
பால் அருந்துபவர் பலவான்!
Drink Lot of Milks To Cut heart disease

நாளொன்றுக்கு மூன்று தம்ளர் பால் அருந்தினால் இருதய நோய் சம்பந்தமான நோய் வருவதற்கான ஆபத்து குறையும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஹார்வாவார்டு மற்றும் வேஜனிங்ஜென் ஆகிய பல்கலைக் கழகங்களை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.
மேலும் தினமும் பால் அருந்துவதற்கும் அல்லது கொழுப்புச் சத்து குறைவான பால் பொருட்களை உட்கொள்வதற்கும் இருதய நோய், ஸ்ட்ரோக் (stroke) க்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
"பால் மற்றும் பால பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், புரதம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன" என்று கூறுகிறார் குளோபல் டெய்ரி பிளாட்பார்ம் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனரான சின்டி ஸ்விட்சர்.
மேலும் இதேப்போன்று இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் அறிக்கை, அமெரிக்க பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கால்சியம் சத்து அதிகம் நிரம்பியுள்ள பாலை அதிக அளவில் எடுத்துக்கொள்வது உடல் எடை குறைப்புக்கு அதிக அளவில் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக உடல் எடை உள்ள 300 க்கும் அதிகமான ஆண் மற்றும் பெண்களை இரண்டாண்டு காலம் ஆய்வுக்கு உட்படுத்தியதில், கால்சியம் நிறைந்த பால்பொருட்களை உட்கொண்டவர்களுக்கு, அதனை உட்கொள்ளாதவர்களை காட்டிலும் 38 விழுக்காடு உடல் எடை குறைந்தது தெரியவந்துள்ளது.
நகங்கள் மீது தேவை கவனம்

நகங்கள் மீது தேவை கவனம்
பலர் முகத்தை அழகாக்கிக் கொள்வதில் நிறைய கவனம் செலுத்துவார்கள். ஆனால் நகங்களை கவனிக்காமலே விட்டுவிடுவார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல, உடல்நிலையை நாம் நகத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஏன் எனில் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை நகம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. உடலில் ஏற்படும் ஒவ்வொரு பாதிப்பிற்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை நகம் காட்டுகிறது. ஏதேனும் ஒரு உடல் உபாதைக்காக நாம் மருத்துவரிடம் செல்லும் போது, சிலர் நம் கை விரல்களை பரிசோதிப்பார்கள். ஏனெனில் அவர்கள் சந்தேகிக்கும் நோய் நமக்கு ஏற்பட்டிருப்பின் அதற்கான ஆதாரம் நகங்களில் தெரிகிறதா என்பதை அறிந்து கொள்ளத்தான்.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களது நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதே இதற்கு முதல் உதாரணம். அதுபோல தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களுக்கு, அதனால் ஏற்படும் பாதிப்பை பழுப்பு நிற நகங்கள் வெளிப்படுத்துகின்றன.
உடல்நிலையில் ஏற்படும் சில தற்காலிக பாதிப்புகளினால், நகங்களின் வளர்ச்சியில் கூட மாற்றங்களை ஏற்படுத்தும்.
நகங்களை சுத்தமாகவும், சரியான அளவில் வெட்டி விடுவதும் ஒவ்வொருவரும் நமது உடல் ஆரோக்கியத்திற்காக செய்யும் செயலாகும்.
ஒருவரது உடலில் இரும்புச் சத்துக் குறைவாக இருப்பின், நகங்கள் உடைவது அல்லது பட்டையாக விரிந்து வளர்வதன் மூலம் அறியலாம். சிலருக்கு நகங்களில் மேடு பள்ளங்கள் ஏற்பட்டிருக்கும். இதுவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டையே காட்டுகிறது.
தன்னம்பிக்கை குறைவாக இருப்பவர்கள் பெரும்பாலும் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.
வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு நகம் வளர்வதே இல்லை என்று எண்ணுகிறார்கள். ஆனால் அது அப்படி இல்லை. வேலை செய்யும் போது நகம் தேய்ந்து அதன் வளர்ச்சி நம் கண்களுக்குத் தெரியாமலேயேப் போய்விடுகிறது.
மருதாணி இலைகளை அரைத்து வைக்கப்படும் மருதாணி விரல் நகங்களுக்கு நல்ல பயனை அளிக்கிறது. அதனை முடிந்தால் செய்து வரலாம்.
சிலர் அடிக்கடி நகப்பூச்சை பயன்படுத்துவார்கள். இது மிகவும் தவறு. மாதத்தில் ஓரிரு நாட்களாவது நகங்கள் காற்றோட்டத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் உண்மையான தன்மையை நாம் அறிய முடியும்.
மேலும், நகங்கள் காய்ந்து வறண்ட தன்மையுடன் இருந்தால் அதற்காக நல்ல மாய்ச்சுரைஸர் க்ரீம்களைப் பயன்படுத்துவது சிறந்தது.
சிலருக்கு நகங்களே வளராமல் குட்டையாகவே இருக்கும். இதுபோன்றவர்கள் கை விரல்களுக்கு மசாஜ் அளித்து வந்தால், விரைவில் நகங்களில் வளர்ச்சி ஏற்படும். அழகு நிலையங்களுக்குச் சென்று பெடிக்யூர், மெனிக்யூர் போன்றவற்றையும் செய்து கொள்ளலாம். இதுவும் விரல் நகங்களுக்கு நன்மை அளிக்கும்.
கைவிரல் நகங்கள் லேயர் லேயராக உடைவதைப் பார்த்திருப்பீர்கள். இதற்கு வீட்டில் தூய்மைப்படுத்துவதற்காக பயன்படுத்தும் சோப்புத் தன்மையால் ஏற்படும் ஒவ்வாமையாகக் கூட இருக்கலாம். லேயர்கள் பிரிவதில் கூட சில வித்தியாசங்கள் உண்டு. சிலவை நீள வாக்கில் பிரியும். சிலருக்கு குறுக்காக பிரியும். நகத்தில் உள்ள நகத்தட்டுகளுக்குத் தேவையான நீர்த்தன்மை இல்லாமல் போவதும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.
நகச்சொத்தை ஏற்பட, நகத்தில் முன்பு எப்போதாவது ஏற்பட்ட காயம் காரணமாக இருக்கலாம். விரலில் அடிபடுவது, இடுக்கில் கைவிரல் சிக்கிக் கொள்வது போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பால் நகப்படுக்கையில் ஏற்படும் ரத்தக் கசிவானது, நகத் தட்டுக்கு அடியில் தங்கிவிடும். இதனால் நகச் சொத்தை ஏற்படுகிறது. இந்த நகச்சொத்தை தானாக சரியாகவும் வாய்ப்புள்ளது. ஆனால் நகச்சொத்தை தீவிரமடைந்து, நகப் பகுதியில் வலி ஏற்படுமாயின், நகத்தை பிடுங்கிவிட்டு அப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாகும்.
கை விரல் நகங்கள் இளம் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். இதில் வெள்ளை நிறம் ரத்த சோகையையும், மஞ்சள் காமாலையையும் குறிக்கும். விரல் நகங்களுக்கு நடுவில் சொத்தை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தை அறிவது நல்லது.
கைப்புண்ணிற்கு கண்ணாடித் தேவையா என்பது பழமொழி. ஆனால் நம் கை விரல் நகங்களைக் கொண்டே நமது உடல் ஆரோக்கியத்தைக் காட்டும் வகையில் மனித உடல் அமையப்பட்டுள்ளதை எண்ணிப்பாருங்கள்.
Subscribe to:
Posts (Atom)
Labels
Cinema
(92)
TN News
(73)
TN Election
(70)
India News
(59)
world
(42)
Blogger Tricks Tips
(25)
Astrology
(17)
Health Tips
(17)
Health Tips in Tamil
(15)
God
(13)
Ajith
(12)
Articles
(11)
Relationship
(11)
Salem Yellow Pages
(11)
Software
(11)
Sports
(10)
Firefox Google Internet ExploreYahoo
(9)
Internet Problems
(9)
MP3 SONGS
(9)
deivam P Mohanraj
(9)
GK
(8)
Games
(8)
Links
(8)
Healthy Foods
(7)
Kitchen Samayal Tips
(6)
Result
(6)
Airtel Vodofone Idea Bsnl
(5)
TNPSC
(5)
Bank
(4)
Mp3 and Torrent
(4)
Car
(3)
Computer
(3)
Friendz
(3)
Movie Review
(3)
PC Games
(3)
Sanjith Enterprises
(3)
yahoo mail gmail tips
(3)
Cricket
(2)
Mobiles
(2)
Tricks and Tips
(2)
Andhra
(1)
Art
(1)
Facebook
(1)
HISTORY
(1)
Images
(1)
Indian Recipes
(1)
Kavithai
(1)
Online
(1)
Online Earning
(1)
Tamil
(1)
Thirupathi
(1)
Videos
(1)